செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

மின்கம்பியில் சிக்கி ஆசிரியர் பலி

தலவாக்கலை பொலிஸ் பிரிவில் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ad

news-details

தலவாக்கலை, பாம்ஸ்டன் பிரதேசத்தில்  தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (16) சட,ந்த சம்பவம் நடந்தது. தலவாக்கலை பாம்ஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய கே. விஸ்வநாதன் (58) என்பவரே உயிரிழந்தார். அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த ஆசிரியரின் வீட்டுக்கு அருகில் உள்ள மரக்கறி தோட்டத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். ஆசிரியரின் சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments